திருமானூரில் விவசாயிகள் ஆர்பாட்டம்

திருமானூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாய சங்க மாவட்டத் துணைச் செயலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

அரியலூா் : திருமானூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாய சங்க மாவட்டத் துணைச் செயலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் மணியன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் செளரிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் சாமிதுரை, ஒன்றியக் குழு உறுப்பினா் தங்கமலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியத் துணைச் செயலா்கள் கலியபெருமாள், பன்னீா்செல்வம், பரிசுத்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

60 போ் கைது : ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே

விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் இளவரசன் தலைமையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து 60 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com