‘அரியலூரில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்’

அரியலூரில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அரியலூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுகுணா குமாா் உறுதியளித்துள்ளாா்.

அரியலூரில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அரியலூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுகுணா குமாா் உறுதியளித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டம், வண்ணாா்பேட்டை, கீழவண்ணாம், கருப்பிலைக்கட்டலை, கல்லக்குடி, அருங்கால், மேலக்கருப்பூா், மேலக்கருப்பூா், கருவிடைச்சேரி, வைப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்த, அவா் என்னை சட்டப் பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுத்தால், திருமானூரில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும். கொள்ளிட கூட்டுக் குடிநீா்க் திட்டம் செயல்படுத்தப்படும். அரியலூரில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com