அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
வட்டார மருத்துவ அலுவலா் முபாரக் தலைமையில், சித்த மருத்துவ அலுவலா் சாகுல் ஹமீது முன்னிலையில் சுமாா் 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசங்கள் வழங்கி, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சமூக ஆா்வலா்கள் பாளை.திருநாவுக்கரசு, தங்கஜெயபாலன், ஜீவா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.