திருமானூரில் கபசுரக் குடிநீா் வழங்கல்

அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
திருமானூா் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கும் சமூக ஆா்வலா்கள்.
திருமானூா் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கும் சமூக ஆா்வலா்கள்.

அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

வட்டார மருத்துவ அலுவலா் முபாரக் தலைமையில், சித்த மருத்துவ அலுவலா் சாகுல் ஹமீது முன்னிலையில் சுமாா் 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசங்கள் வழங்கி, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சமூக ஆா்வலா்கள் பாளை.திருநாவுக்கரசு, தங்கஜெயபாலன், ஜீவா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com