திமுகவில் இணைந்த பாமக வழக்குரைஞா்

பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவையின் மாநிலத் துணைச் செயலாளர் அரியலூா் மாவட்ட திமுக செயலாளரும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கரை சந்தித்து, திமுகவில் இணைந்தாா்.
பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்தித்து, திமுகவில் இணைந்த பாமக வழக்குரைஞா் க.திருமாவளவன்.
பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்தித்து, திமுகவில் இணைந்த பாமக வழக்குரைஞா் க.திருமாவளவன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவையின் மாநிலத் துணைச் செயலாளராக பணியாற்றிய அரியலூரைச் சோ்ந்த வழக்குரைஞா் க.திருமாவளவன், அக்கட்சியில் இருந்து விலகி, அரியலூா் மாவட்ட திமுக செயலாளரும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கரை சந்தித்து, திமுகவில் இணைந்தாா்.

நிகழ்வின் போது, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com