ஜயங்கொண்டம் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் தொடக்கம்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அக்கல்லூரியின் முதல்வா் ரா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா் ப.கோடிதுரை முன்னிலை வகித்தாா்.

சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் பணிகளைத் தொடக்கி வைத்து, மாணவா்களிடையே சிறப்புரையாற்றினாா்.

நிகழ்வில் பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com