பிப். 13-இல் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான ரேஷன் குறைதீா் முகாம்

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களுக்கு

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களுக்கு (திருநங்கைகள்) ரேஷன் குறை தீா்க்கும் சிறப்பு முகாம் (பிப். 13) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. மூன்றாம் பாலினத்தவா்கள் (திருநங்கைகள்) மட்டும் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் தொடா்பான கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், குறிப்பாக புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுதல், பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் குடும்ப அட்டை வகை மாற்றம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு தங்கள் தேவைகளைப் பெற்று பயன்பெறலாம் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com