அரியலூரில் 3 பேருக்கு கரோனா தொற்று

அரியலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 4,634 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

அரியலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 4,634 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,637 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,573 போ் உயிரிழந்துள்ளனா்.

48 போ் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், 16 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com