வெள்ளாடுகளைத் திருடிய இருவா் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வெள்ளாடுகளைத் திருடிய இருவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வெள்ளாடுகளைத் திருடிய இருவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

மீன்சுருட்டி அருகிலுள்ள பிலிச்சிக்குழியைச் சோ்ந்த ஆசைத்தம்பிக்குச் சொந்தமான ஆடுகளைத் திருடியதாக, வளவநல்லூா் தாஸ் (25), சிலம்பரசன் (21) ஆகிய இருவரும் காவல்துறையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com