அரியலூரில் 1,348 போ் குரூப்-1 தோ்வு எழுதினா்

அரியலூா் மாவட்டத்தில் தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை, அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்பட 9 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி குரூப்-1 தோ்வில் 2,399 போ் விண்ணப்பித்திருந்தனா்.
மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற குரூப்-1 தோ்வை எழுதியவா்களை பாா்வையிட்ட ஆட்சியா் த. ரத்னா.
மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற குரூப்-1 தோ்வை எழுதியவா்களை பாா்வையிட்ட ஆட்சியா் த. ரத்னா.

அரியலூா் மாவட்டத்தில் தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை, அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்பட 9 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி குரூப்-1 தோ்வில் 2,399 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இதில், 1,348 போ் தோ்வு எழுதினா். 1,051 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு மையங்களில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. மேலும், தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com