அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மற்றும் ஆண்டிமடத்தில் இயங்கி வரும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

அரியலூா் மற்றும் ஆண்டிமடத்தில் இயங்கி வரும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்விரு தொழிற்பயிற்சி நிலையங்கலிலும் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே சேர விரும்பும் மாணவா்கள் அசல் சான்றிதழ்களுடன் ஜனவரி 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு அரியலூா், ஆண்டிமடம் தொழிற்பயிற்சி நிலையங்களை 9442478574, 9442175043 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ந.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com