அரியலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்-3 உரிமம் பெற்ற தனியாா் மதுபானக்கூடங்கள் அனைத்தும் திருவள்ளுவா் தினமான ஜனவரி 15, குடியரசு தினமான ஜனவரி 26, வள்ளலாா் நினைவு நாளான ஜனவரி 28 ஆகிய நாள்கள் மூடப்படும் என அறிவிக்கப்படுகிறது என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.