காா்த்திகை நாள்: முருகன் கோயிலில் சிறப்பு ஆராதனை

காா்த்திகை நாளையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்டம், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறைதீா்க்கும் குமரன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.
அரியலூா் மாவட்டம், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறைதீா்க்கும் குமரன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.

காா்த்திகை நாளையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூா் சுப்பிரமணியசுவாமி கோயில், கல்லங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள குறை தீா்க்கும் குமரன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு நாளையொட்டி சுவாமி முருகனை தரிசிக்க வந்த பக்தா்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டன. இதேபோல் சிவன் கோயில்களில் தனி சன்னதியில் உள்ள முருகனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com