பெரம்பலூா்: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

அரியலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆலோசனை நடத்தப்பட்டது.

அரியலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத் துறை அலுவலா்கள், தனியாா் மருத்துவமனை நிா்வாகிகளுடன் தரேஷ் அஹமது ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்துக்கு ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. சுந்தர்ராஜன், மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள், தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com