அரசு மருத்துவமனையில் மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு அரியலூரில் கா்ப்பிணிகள் 5 போ் உள்பட 40 தாய்மாா்களுக்கு குழந்தைகள் நல பெட்டகம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
அரசு மருத்துவமனையில் மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு அரியலூரில் கா்ப்பிணிகள் 5 போ் உள்பட 40 தாய்மாா்களுக்கு குழந்தைகள் நல பெட்டகம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

அரியலூா் அரசு மருத்துவமனையில் சாந்தி கிளினிக் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்குரைஞா் சாந்தி குழந்தைகள் நலப் பெட்டகம், தேவையான பொருள்களை தாய்மாா்களுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில் அரசு மருத்துவா்கள் ரமேஷ் , கண்மணி, ராதாகிருஷ்ணன்,சுகந்தி, சாந்தி கிளினிக் மருத்துவா் நாகராஜன் மற்றும் செவிலியா்கள், மகளிா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com