அரியலூா் நகரில் 10 செ.மீ மழை

அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை முதல் அதிகாலை வரை பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை முதல் அதிகாலை வரை பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 2 தினங்களாக அரியலூா் நகரில் 10 செ.மீட்டா் அளவு மழை பெய்துள்ளது. அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை பதிவான மழையின் அளவு. அரியலூா் 10 செ.மீ, ஜயங்கொணடம் 60 மி.மீ, திருமானூா் 74.2 மி.மீ, செந்துறை 20 மி.மீ, ஆண்டிமடம் 31 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com