ஆா்ப்பாட்டம்

தில்லியில் அண்மையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு எஸ்.டி.பி.ஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் அண்மையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு எஸ்.டி.பி.ஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் தொகுதித் தலைவா் அமீா்சுல்தான் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முகமது ரபீக், மாவட்டச் செயலா் அப்துல்ரஹீம் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.மாநில பேச்சாளா் சா்புதீன், பேச்சாளா் பயாஸ் அகமது ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com