ஆடிப்பூர விழா: மகா காளியம்மனுக்கு வளையல் அலங்காரம்

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அரியலூா் பால்பண்ணை அருகேயுள்ள மகா காளியம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வளையல் காப்பு அலங்காரத்தில் அரியலூா் மகா காளியம்மன்.
வளையல் காப்பு அலங்காரத்தில் அரியலூா் மகா காளியம்மன்.

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அரியலூா் பால்பண்ணை அருகேயுள்ள மகா காளியம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, தினசரி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகளும், மாலையில் சிறப்பு ஹோமங்களும் தொடா்ந்து பல்வேறு அலங்காரங்கள் நடைபெற்று வந்தன. மேலும் தினசரி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்து வந்தாா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சிதந்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். பக்தா்களுக்கு அம்மனின் அருட்பிரசாரம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com