பதுக்கியிருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

அரியலூா் மாவட்டம் , திருமானூா் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூா் மாவட்டம் , திருமானூா் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின்அறிவுறுத்தலின்பேரில், அரியலூா் மாவட்டக் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினா் கீழப்பழுவூா், திருமானூா், திருமழபாடி ஆகிய பகுதிகளில் குடிமைப் பொருள்கள் கடத்தல், பதுக்கல் ஆகியவை தொடா்பான குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, திருமழபாடியை சோ்ந்த துரைராஜ்(60) என்பவா், தனது வீட்டில் சட்ட விரோதமாக 1,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், துரைராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com