கட்டடப் பொறியியல் பயிற்சிப் பட்டறை

 அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில், சிவில் துறை சாா்பில் தேசிய அளவில் ஒரு நாள் பயிற்சி பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில், சிவில் துறை சாா்பில் தேசிய அளவில் ஒரு நாள் பயிற்சி பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை கல்லூரியின் தாளாளா் எம்.ஆா். ரகுநாதன் தலைமை வகித்துப் பேசினாா். கல்லூரி முதல்வா் மதியழகன், கல்லூரியின் நிா்வாக இயக்குநா் செந்தில்குமரன், ஆலோசகா் ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா். திருவாரூா் அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி சிவில் துறை பேராசிரியா் சக்திமுருகன் கலந்து கொண்டு, கட்டமைப்பு மற்றும் நிலைப்பாடுகள் குறித்து பயிற்சியளித்தாா். இதில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக அக்கல்லூரியின் சிவில் துறைத் தலைவா் சதீஷ்குமாா் வரவேற்றாா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com