மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

Updated On :12 மே 2013, 6:19 am IST

கரூர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர், ஓய்வூதிய இயக்குநர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களின் 2 பிரதிகளை கரூர் மாவட்ட ஆட்சியர், ஓய்வூதியதாரர்கள் குறைதீர் நாள் மனு என்று எழுதப்பட்ட உறையில் அஞ்சல் மூலமாக அல்லது ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) வரும் ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.