ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

Updated On :12 மே 2013, 6:19 am IST

கரூர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர், ஓய்வூதிய இயக்குநர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களின் 2 பிரதிகளை கரூர் மாவட்ட ஆட்சியர், ஓய்வூதியதாரர்கள் குறைதீர் நாள் மனு என்று எழுதப்பட்ட உறையில் அஞ்சல் மூலமாக அல்லது ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) வரும் ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.