பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆங்கில ஆசிரியர்கள் வலியுறுதியுள்ளனர்.
தமிழ்நாடு ஆங்கில மொழியாசிரியர் கழக கரூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்களாக அமைப்பின் மாநில இணைச் செயலர் கே. செங்குட்டுவன், மாநில துணைத் தலைவர் கே. சுரேஷ், மாநில மகளிர் அணி இணைச் செயலர் அபிராமசுந்தரி ஆகியோர் செயல்பட்டனர்.
தேர்தலில், மாவட்டத் தலைவராக என்.எஸ். நீலகண்டன், துணைத் தலைவராக எஸ். வடிவேல், செயலராக ப. காமாட்சி, இணைச் செயலராக விஜய், பொருளாளராக சுந்தரராஜ், ஒருங்கிணைப்புச் செயலர் ராமராஜ், ஆலோசகர் இளங்கோ, மகளிரணி தலைவி இந்திராணி, மாநில பொதுக் குழு உறுப்பினர்கள், ஒன்றியப் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக கருதி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


