பதவி உயர்வு பெற்ற  காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

காவல் துறையில் பதவி உயர்வுபெற்ற காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வியாழக்கிழமை பாராட்டினார்.

காவல் துறையில் பதவி உயர்வுபெற்ற காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வியாழக்கிழமை பாராட்டினார்.
தமிழ்நாடு காவல்துறையில் 2003-ம் ஆண்டு காவலராக பணிக்குச் சேர்ந்து முதல்நிலைக் காவலராக பணியாற்றி வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேர் டிச.1 முதல் தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு பெற்றனர்.  அவர்கள் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரனை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com