• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்

மழைக் காலத்திற்குள் தடுப்பணை பணி முடிக்க உத்தரவு

By DIN  |   Published on : 12th September 2018 07:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

மழைக்காலத்திற்குள் தடுப்பணை கட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் மாவட்ட  ஆட்சியர் த. அன்பழகன்.
கரூர் ஊராட்சி ஒன்றியம், வேட்டமங்கலம் மற்றும் காதப்பாறை ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தார். 
வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பங்களா நகர் பகுதியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்படும் அம்மா பூங்கா பணிகளை பார்வையிட்ட  ஆட்சியர், பூங்காவில் அதிகளவில் மரங்கள், அழகு தரும் செடிகளை நடவு செய்து, பொதுமக்கள் அதிகளவில் பூங்காவிற்கு வந்துசெல்லும் வகையில் தேவையான வசதிகளை மேற்கொள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
 மேலும், நிரந்தர நீர் பாசன வசதிகளை ஏற்படுத்தி பராமரிக்க வேண்டும். வேட்டமங்கலம் பகுதியில் ரூ.1 லட்சத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்ட அவர் வரிசையாக கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் சுழற்சி முறையில் குப்பைகளைக் கொட்டி சீரான மண்புழு உரம் தயாரிக்கவும், மண்புழு தயாராகும் தொட்டிகளில் எலிகள் புகாவண்ணம் பாதுகாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.மேலும், அதே பகுதியில் கால்நடைகள் நீர் அருந்துவதற்காக ரூ.20,000 மதிப்பில் அமைக்கப்படும் தொட்டியை பார்வையிட்டு குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை தொட்டியை சுத்தம் செய்து தண்ணீரை மாற்றி வழங்க  அறிவுறுத்தினார். தொடர்ந்து அப்பகுதி வழியாகச் செல்லும் உன்னுத்துபாளையம் ஓடையில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.7.28 லட்சத்தில் ஒரு தடுப்பணையும், ரூ.9.80 லட்சம் மதிப்பில் ஒரு தடுப்பணையும் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது.  மீதமுள்ள பணிகளை மழைக்காலத்திற்குள் முடித்து நீர் தேக்கி,  அதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டி பயன்பெற விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர், ஓலப்பாளையம் பகுதியில் பிரகாஷ் என்பவரின் விவசாய நிலத்தில் ரூ.1.55 லட்சத்தில் மண்வரப்பு அமைக்கும் பணியையும், வேலுச்சாமி என்பவரின் விளைநிலத்தில் ரூ.1லட்சம் மதிப்பில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணியையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், இதன் பயன்கள் குறித்து பயனாளிகளுக்கு எடுத்துக்கூறி மேலும் தேவைப்படும் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அறிவுறுத்தினார்.
காதப்பாறை ஊராட்சியில், பெரிச்சிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில், ரூ. 8.50 லட்சம் மதிப்பில் கட்டப்படும் அங்கன்வாடி மைய கட்டடத்தையும், குப்புச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.89 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவரையும் பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடித்து கட்டட வளாகத்திற்குள் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து  பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
இவ்வாறு வேட்டமங்கலம் மற்றும் காதப்பாறை ஊராட்சி ஒன்றியங்களில் ரூ. 64.15 லட்சத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ். கவிதா, செயற்பொறியாளர் சடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், ஒன்றிய பொறியாளர் சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 
பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
விமானத் தொழில் கண்காட்சி 2019
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I

வீடியோக்கள்

கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்
லட்சுமியின் NTR
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்