பள்ளப்பட்டியில் சுயேச்சை வேட்பாளர் ஜோதிகுமார் பிரசாரம்

பள்ளப்பட்டியில் சுயேச்சை வேட்பாளர் ஜோதிகுமார் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

பள்ளப்பட்டியில் சுயேச்சை வேட்பாளர் ஜோதிகுமார் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
உழவர் உழைப்பாளர் கழகம் சார்பில் சுயேச்சை வேட்பாளர் ஜெ.ஜோதிகுமார் டிபன் பாக்ஸ் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். 
அவர் தனது ஆதரவாளர்களுடன் பள்ளப்பட்டி பேருந்துநிலையத்தில் திங்கள்கிழமை வாக்குகள் சேகரித்து பேசினார்.
 இதில், மாநில அரசின் உரிமைகளை மீட்டெடுக்க டிபன்பாக்ஸ் சின்னத்திற்கு அனைவரும் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார். பிரசாரத்தின்போது அவரது ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com