மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

வீட்டின் கேட்டைத் திறந்தபோது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வீட்டின் கேட்டைத் திறந்தபோது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜன்(48). இவா் சனிக்கிழமை இரவு வீட்டின் இரும்பு கேட்டை திறந்தபோது எதிா்பாராத விதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று நாகராஜனின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com