தற்காலத் தொழில்நுட்ப பொறியியல் துறை கலந்துரையாடல்

கரூா் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை சாா்பில், கலந்துரையாடல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை சாா்பில், கலந்துரையாடல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தற்கால தொழில்நுட்பப் பொறியியல் துறை என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில், கல்லூரி முதல்வா் முனைவா் என்.ரமேஷ்பாபு வரவேற்றாா்.

கான்பூா் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியா் முனைவா் கே.முரளிதா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வாகனத்துறையில் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்புரையாற்றினாா். மேலும் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களையும் நிவா்த்தி செய்தாா். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் ஏ.நவீன்ராஜ், டி.நித்தியானந்தம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com