கருப்பம்பாளையத்தில்  ஜூலை 10 மின் தடை

கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட  குப்புச்சிபாளையம் துணை மின் நிலையத்தில் புதன் கிழமை  கூடுதலாக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. 

கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட  குப்புச்சிபாளையம் துணை மின் நிலையத்தில் புதன் கிழமை  கூடுதலாக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. 
இதனால் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வாங்கல்,  கருப்பம்பாளையம்,  வள்ளியப்பம்பாளையம்,  குடுகுடுத்தானூர்,  குப்புச்சிபாளையம், கோப்பம்பாளையம்,  தண்ணீர்பந்தல் பாளையம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com