வேனில் மணல் கடத்தி வந்தவர்கள் தப்பிஓட்டம்

 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸார் சனிக்கிழமை இரவு அரவக்குறிச்சி அடுத்த மலையம்பட்டி பிரிவில் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனர்.


 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸார் சனிக்கிழமை இரவு அரவக்குறிச்சி அடுத்த மலையம்பட்டி பிரிவில் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவ்வழியே வந்த வேனை மடக்கியபோது, வேனில் வந்தவர்கள் திடீரென வேனை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதையடுத்து போலீஸார் வேனைச் சோதனை செய்தபோது அதில் மணல் கடத்திவந்தது தெரியவந்தது. போலீஸார்  விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com