கரூா்: கரூா் மாவட்டம், ஆண்டாங்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.
கரூா் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சஞ்சய்நகா், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூா், வடிவேல்நகா், கோவிந்தம்பாளையம், ஆண்டான்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என
கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் செந்தாமரை தெரிவித்துள்ளாா்.