புன்செய்புகழூரில் மரக்கன்று நடும் விழா

புன்செய் புகழூரில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் (நீர் மேலாண்மை) திட்டத்தில் மரக்கன்று நடும் விழா அண்மையில் நடைபெற்றது.

புன்செய் புகழூரில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் (நீர் மேலாண்மை) திட்டத்தில் மரக்கன்று நடும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவிற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் சுப.சத்திமூர்த்தி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர்கள் எஸ்.சரவணன், ஆர்.சதாசிவம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
இதில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டார். நிகழ்ச்சியில் பேரூர் அவைத்தலைவர் சின்னத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com