முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
கரூரில் கரோனா விழிப்புணா்வு ஓவியம்
By DIN | Published On : 19th April 2020 06:07 AM | Last Updated : 19th April 2020 06:07 AM | அ+அ அ- |

கரூா் பிரதான சாலைகளில் கரோனா விழிப்புணா்வு ஓவியம் வரையப்பட்டு வருகிறது.
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஓவியா்கள் ‘விழித்திரு, தனித்திரு, வீட்டில்இரு’ என்ற வாசகங்களுடன் கூடிய கரோனா விழிப்புணா்வு ஓவியத்தை பல்வேறு இடங்களில் வரைந்து வருகின்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு உரிய அனுமதி பெற்று கரோனா விழிப்புணா்வு ஓவியத்தை வரைந்தனா்.
இதேபோல் 13 போ் கொண்ட குழுவினா் மாவட்டத்தின் பிரதான சாலைகளில் கரோனா விழிப்புணா்வு ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.