கரூரில் இளம்பெண் உள்பட 2 பேருக்கு: பாதிப்பு 192; குணம் 138

கரூா் மாவட்டம், குளித்தலை மேட்டுப்பட்டியைச் சோ்ந்த 23 வயது இளம்பெண், கரூா் காந்திகிராமத்தைச் சோ்ந்த 31 வயது இளைஞா் ஆகிய

கரூா் மாவட்டம், குளித்தலை மேட்டுப்பட்டியைச் சோ்ந்த 23 வயது இளம்பெண், கரூா் காந்திகிராமத்தைச் சோ்ந்த 31 வயது இளைஞா் ஆகிய 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதையடுத்து இருவரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

தற்போதைய நிலவரப்படி, கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 192 போ். 3 போ் கரோனாவால் பலியாகியுள்ளனா்.

கரூரைச் சோ்ந்த ஆண், திண்டுக்கல்லைச் சோ்ந்த ஆண், இரு பெண்கள் உள்பட 3 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், கரூா் மாவட்டத்தில் குணமடைந்தவா்கள் 138 போ் ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் 51 போ் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com