கரூா் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,259 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 3,966 போ் குணமடைந்து வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 248 போ் சிகிச்சையில் உள்ளனா். மாவட்டத்தில் மேலும் 45 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.