கரூா் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,445 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4,096 போ் குணமடைந்து வெவ்வேறு நாள்களில் அவரவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது, 303 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை மாவட்டத்தில் 46 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.