கரூா் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இறந்தவா்களின் எண்ணிக்கை 4,490 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4,137 போ் குணமடைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 307 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். கரோனாவுக்கு மாவட்டத்தில் இதுவரை 46 போ் இறந்துள்ளனா்.