கரூா் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,511 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,151 போ் குணமடைந்துள்ளனா்.
46 போ் உயிரிழந்துள்ளநிலையில், மாவட்டத்தில் 314 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.