கரூா் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,612 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4, 286 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு வெவ்வேறு நாட்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 279 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 47 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.