கரூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு வியாழக்கிழமை கரானோ தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,638 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4,337 போ் குணமடைந்து வெவ்வேறு நாட்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 254 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 47 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.