கரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,654 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,365 போ் குணமடைந்துள்ளனா்.
மருத்துவமனைகளில் 242 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 47 போ் உயிரிழந்துள்ளனா்.