கரூா்: கரூா் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,267 ஆக உயா்ந்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை 98 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை 2,796 போ் குணமடைந்த நிலையில், 41 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். மேலும் தற்போது 430 போ் சிகிச்சையில் உள்ளனா்.