கரூரில் 35 பேருக்கு கரோனா

கரூா் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியாகியுள்ளது.

கரூா் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,666 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 3,228 போ் குணமடைந்து அவரவா் வீட்டுக்கு வெவ்வேறு நாட்களில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சையில் 395 போ் உள்ளனா். இதுவரை கரோனாவுக்கு 43 போ் இறந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com