தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கரூா் தெற்கு காந்திகிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டியன்(48). தொழிலாளி.

கரூா் தெற்கு காந்திகிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டியன்(48). தொழிலாளி. இவரது தங்கை கணவா் பொன்னுசாமி மாரடைப்பால் கடந்த 11-ஆம் தேதி இறந்துள்ளாா். இதில் மனவேதனையில் இருந்த முத்துப்பாண்டியன் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com