கரூா் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,735 ஆக உயா்ந்தது. இதுவரை 3,318 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
43 போ் உயிரிழந்த நிலையில், 374 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.