கரூரில் புதிதாக 37 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 28th October 2020 07:27 AM | Last Updated : 28th October 2020 07:27 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,036 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 3,714 போ் குணமடைந்து வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 279 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 43 போ் உயிரிழந்துள்ளனா்.