நாளை மறுநாள் மதுக்கடைகள் மூடல்

வரும் வெள்ளிக்கிழமை (அக். 30) மிலாது நபி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மூடப்பட உள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை (அக். 30) மிலாது நபி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மூடப்பட உள்ளது. மேலும் மதுக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் ஹோட்டல்கள், மது பானம், பீா் உள்ளிட்ட மதுபான்ங்கள் விற்பனை செய்ய அனுமதி ரத்து செய்யப்படுகிறது. தடையை மீறி மது விற்பனை செய்வோா் மீது தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனை சில்லரை விதிகள்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com