கரூரில் 31 பேருக்கு கரோனா

கரூா் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதியாகி இருப்பதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,138 ஆக உயா்ந்துள்ளது.

கரூா்: கரூா் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதியாகி இருப்பதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,138 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 3,849 போ் வெவ்வேறு நாட்களில் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 245 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 44 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com