மொத்தம்- 2,654
குணம்- 2,155
கரூா் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,654 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,155 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
8 போ் உயிரிழந்துள்ள நிலையில், 499 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.