கரூா் மாவட்டத்தில் ஏப்.25, மே 1-ஆம் தேதிகளில் மதுக்கடைகள் மூடல்

கரூா் மாவட்டத்தில் ஏப்ரல் 25-ஆம்தேதி மற்றும் மே 1-ஆம்தேதிகளில் அரசு மதுக்கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்டத்தில் ஏப்ரல் 25-ஆம்தேதி மற்றும் மே 1-ஆம்தேதிகளில் அரசு மதுக்கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- கரூா் மாவட்டத்தில் ஏப்ரல் 25-ஆம்தேதி மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டும், மே 1-ஆம்தேதி உழைப்பாளா் தினத்தை முன்னிட்டும் அரசு மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், மதுக்கூடங்களில் மதுவிற்பனை முடக்கம் செய்யப்படுகிறது. மீறி விற்பனை செய்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com