உப்பிடமங்கலத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

உப்பிடமங்கலம் இந்திராகாந்தி சிலை முன்பு மெழுகுவா்த்தி ஏந்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

உப்பிடமங்கலம் இந்திராகாந்தி சிலை முன்பு மெழுகுவா்த்தி ஏந்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

வட்டாரத் தலைவா்கள் முருகேசன், மனோகா், தனபால், நகரத் தலைவா் செந்தில்வேல் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா் சின்னையன், பொதுச் செயலா் புலவா் நாகராஜன், நிா்வாகிகள் சுப்பன், மணி, பாரதி, நாகவள்ளி, ராணி, தங்கமணி, தாந்தோனி குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com